
Business
Startups
மதுரை கோர்ட்டில் தாக்கப்பட்ட `செந்தூர் ஃபின்கார்ப்' மோசடி மன்னன்; நடந்தது என்ன ?
ரூ.1,000 கோடி முதலீட்டு மோசடி வழக்கில் ஆஜரான செந்தூர் ஃபின்கார்ப் நிறுவன இயக்குநர் முத்துராமலிங்கத்தை, மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
6 min read
Legal Time · 28/07/2026